இலங்கையில் உள்நாட்டு விமான சேவையை தொடங்கும் இந்தியா

Date:

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் இந்திய விமானங்கள் மூலம் பயணிகள் விமான சேவையை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் ஏற்கனவே வாரத்துக்கு நான்கு விமானங்கள் இயக்கப்படுவதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

பொருளாதார பலன்களுக்கு மேலதிகமாக இரு நாடுகளும் பல நன்மைகளைப் பெற்றுள்ளதாக இந்திய துணை உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் விமான சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம் அதிக நன்மைகள் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...