“உள்ளூராட்சித் தேர்தலுக்கு பூரணமான ஆதரவை தெரிவிக்கின்றோம்” :மக்கள் பிரதிநிதிகள் மாநாட்டில் கட்சித்தலைவர்கள்

Date:

வாக்குரிமையை பாதுகாப்பதற்கான சிவில் சமூக கூட்டமைப்பு சகல கட்சிகளையும் அழைத்து இன்று மாலை ஏற்பாடு செய்திருந்த வாக்குரிமையை பாதுகாப்பதற்கான மக்கள் பிரதிநிதிகள் மாநாட்டில் கட்சித்தலைவர்கள் இணைந்து *மக்கள் பிரதிநிதிகள் என்றவகையில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கு பூரணமான ஆதரவை தெரிவிக்கின்றோம்* என்று கையெழுத்திட்டு உறுதிமொழி வழங்கினர்.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...