“உள்ளூராட்சித் தேர்தலுக்கு பூரணமான ஆதரவை தெரிவிக்கின்றோம்” :மக்கள் பிரதிநிதிகள் மாநாட்டில் கட்சித்தலைவர்கள்

Date:

வாக்குரிமையை பாதுகாப்பதற்கான சிவில் சமூக கூட்டமைப்பு சகல கட்சிகளையும் அழைத்து இன்று மாலை ஏற்பாடு செய்திருந்த வாக்குரிமையை பாதுகாப்பதற்கான மக்கள் பிரதிநிதிகள் மாநாட்டில் கட்சித்தலைவர்கள் இணைந்து *மக்கள் பிரதிநிதிகள் என்றவகையில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கு பூரணமான ஆதரவை தெரிவிக்கின்றோம்* என்று கையெழுத்திட்டு உறுதிமொழி வழங்கினர்.

Popular

More like this
Related

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு!

சிலாபம் மாவட்ட பொதுத் தள வைத்தியசாலையின் பாவனைக்காக அண்ட்ராய்ட்  இரத்த அழுத்தக்...

“இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரே பலத்த கூட்டாளி டிரம்ப் மட்டுமே”: டிரம்ப் – ஈரான் ஒப்பந்தத்தை விமர்சிக்க வேண்டாம் என ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் மேற்கொண்டுள்ள சமாதான ஒப்பந்தத்தைப் பகிரங்கமாக...