ஒவ்வொரு சொட்டு நீரையும் மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

Date:

தினசரி நீரைப் பயன்படுத்தும் போது ஒவ்வொரு சொட்டு நீரையும் மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன் பிரதிப் பொது முகாமையாளர்  பியல் பத்மநாதா கூறுகையில்,

நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்ட போது நீர் நுகர்வு குறைவாக இருந்த நிலையில், தற்போது நீர் நுகர்வு அதிகரித்துள்ளது.

இன்று உலக தண்ணீர் தினம். இந்த ஆண்டு கருப்பொருள் “தண்ணீர் மற்றும் சுகாதார பிரச்சினைகளுக்கு விரைவான அணுகுமுறை”.

நாட்டில் பெறுமதிமிக்க நீர்நிலைகள் காணப்படுகின்ற போதிலும் மனித செயற்பாடுகளினால் நீர் வளங்கள் தொடர்ந்தும் மாசடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

QR குறியீட்டை பழைய பயனர்கள் தடையின்றிப் புதுப்பித்துக் கொள்ளலாம்!

ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் தற்போதும் அதே வாகனம்...

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...