சமூக, கலாச்சாரங்களுக்கு அமைய புனித ரமழானை கொண்டாடும் இந்திய முஸ்லிம்கள்!

Date:

(Photos: Aljazeera)

இந்தியா உலகின் மூன்றாவது பெரிய முஸ்லிம் மக்கள்தொகையின் தாயகமாகும், ஏறத்தாழ 200 மில்லியன் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக பெரும்பான்மையான இந்து நாட்டில் வாழ்கின்றார்கள்.

பியூ (PEW) ஆராய்ச்சி மையத்தின் புதிய மதக் கணிப்புத் தரவுகளின்படி, எதிர்வரும் தசாப்தங்களில் உலகின் இரண்டு பெரிய மதங்களான – இந்து மதம் மற்றும் இஸ்லாம் – மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட பெருமையை இந்தியா பெறவுள்ளது.

அதற்கமைய 2050 ஆம் ஆண்டில், நாட்டில் 311 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது உலக மொத்தத்தில் 11 சதவீதமாகும்.

இந்த ரமழான் மாத்தில் இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் சமூக மற்றும் கலாச்சார பழக்கவழக்கங்களின்படி புனித மாதத்தின் வருகையை கொண்டாட ஒன்றிணைந்து, ரமழானுக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை அளித்துள்ளனர்.

தீவிர பிரார்த்தனை, சுய ஒழுக்கம், விடியற்காலை முதல் மாலை வரை நோன்பு மற்றும் இரவு விருந்துகளுடன் இஸ்லாமியர்கள் அனுஷ்டிக்கின்றனர்.

இந்தியாவில் இஸ்லாமியர்கள் ரமழானை எப்படிக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதை இந்த புகைப்படங்களில் கொண்டு வர, சர்வதேச ஊடகமான அல் ஜசீரா ஊடகம் பழைய முஸ்லிம் சுற்றுப்புறங்கள், வரலாற்று மசூதிகள், மற்றும் சந்தைகளுக்குச் சென்றுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...