சீனத் தூதரகத்தின் ஏற்பாட்டில் ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பெட்டிகள் விநியோகம்!

Date:

சீனத் தூதரகத்தின் ஏற்பாட்டில் கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜிதில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Faxian அறப்பணித் திட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பெட்டிகள் விநியோகிக்கப்பட்டன.

இதன்போது இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங்  கலந்து கொண்டு உலர் உணவுப்பொருட்களை வழங்கிவைத்தார். இந்நிகழ்வின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் கலந்துகொண்டார்

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...