பட்டதாரிகளை ஆசிரியர் பணிக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை ஒத்திவைப்பு

Date:

நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூலத்தில் நிலவும் வெற்றிடங்களுக்கு அரச சேவையிலிருந்து ஆசிரியர் தொழிலுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை 2023- உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.

பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர பரீட்சை இன்று நடைபெறும் அறிவித்திருந்தார்.

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து மீண்டும் பரீட்சை நடத்தும் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

மேற்கண்ட போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களுக்கான அழைப்பு அறிவிப்பு ஜனவரி 27, 2023 வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...