பனாகொட இராணுவ முகாமில் துப்பாக்கி திருட்டு தொடர்பில் கைதானவருக்கு எச்.ஐ.வி!

Date:

பனாகொட இராணுவ முகாமில் உள்ள பாதுகாப்பு காவலரண் ஒன்றில் துப்பாக்கி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான இராணுவ சிப்பாய்க்கு நீண்டகாலமாக எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியிருந்தமை தெரியவந்துள்ளது.

அண்மையில், கொடகம கெத்தாராம விகாரையின் விஹாராதிபதியுடன் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாயே இவ்வாறு தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியவந்ததையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த ஏனையவர்களிடம் சுகாதார அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதேவேளை இந்த திருட்டுக்கு துணையாக இருந்தவரென கூறப்படும் இராணுவ அதிகாரி குறித்த தேரருடன் நெருங்கிய நட்பைப் பேணி வந்தவரென தெரியவந்துள்ளது

 

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...