பாகிஸ்தான் அரசாங்கத்தால் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

Date:

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தினால் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அதற்கமைய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் ஃபாரூக் புர்கி குறித்த உலர் உணவுப் பொதிகளை தகுதியானவர்களுக்கு விநியோகிப்பதற்காக மருதானை மஸ்ஜித்/ஸ்ரீலங்கா வெல்ஃபேர் நிவாரண சங்கத்தின் பிரதிநிதிகளிடம்  கையளித்தார்.

தொண்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்கும் வருமானம் குறைந்த ஏழை மக்களுக்கு இந்த உணவுப் பொருட்கள் பயனளிக்கக்கூடிய வகையில் இருக்கும்.

இதேவேளை, பாகிஸ்தான் எப்போதுமே இலங்கை மக்களுடன் தேவைப்படும் சமயங்களில் துணை நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...