ரமழானை வரவேற்கும் சிறுவர் சித்திரங்கள்!

Date:

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சித்திரங்களின் மூலம் சிறுவர்கள் தங்கள் ஆன்மீக சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

புனித ரமழான் என்பது பெரியவர்கள் மட்டுமன்றி சிறுவர்களும் மத்தியில் குதூகலத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் காலமாகும்.

அவர்கள் ரமழானுக்கு தயாராகுவதற்காக பல்வேறு ஆயத்தங்களில் ஈடுபடுவது வழமையாகும்.

அந்தவகையில் புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள அல் கலாம் குர்ஆன் பாடசாலையில் கல்விகற்கும் சின்னஞ்சிறு சிறுவர்கள் ரமழானை வரவேற்பதற்காக வரைந்த ஓவியங்களும் சித்திரங்களுமே இவை.

இதன்மூலம் தங்கள் உள்ளங்களிலே ரமழரான் குறித்த அவர்கள் எண்ணுகின்ற எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஒவியங்கள் அமைந்திருப்பதை காணக்கூடியதாக இருந்தன.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...