ரமழானை வரவேற்கும் சிறுவர் சித்திரங்கள்!

Date:

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சித்திரங்களின் மூலம் சிறுவர்கள் தங்கள் ஆன்மீக சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

புனித ரமழான் என்பது பெரியவர்கள் மட்டுமன்றி சிறுவர்களும் மத்தியில் குதூகலத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் காலமாகும்.

அவர்கள் ரமழானுக்கு தயாராகுவதற்காக பல்வேறு ஆயத்தங்களில் ஈடுபடுவது வழமையாகும்.

அந்தவகையில் புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள அல் கலாம் குர்ஆன் பாடசாலையில் கல்விகற்கும் சின்னஞ்சிறு சிறுவர்கள் ரமழானை வரவேற்பதற்காக வரைந்த ஓவியங்களும் சித்திரங்களுமே இவை.

இதன்மூலம் தங்கள் உள்ளங்களிலே ரமழரான் குறித்த அவர்கள் எண்ணுகின்ற எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஒவியங்கள் அமைந்திருப்பதை காணக்கூடியதாக இருந்தன.

 

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...