ரமழானை வரவேற்கும் சிறுவர் சித்திரங்கள்!

Date:

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சித்திரங்களின் மூலம் சிறுவர்கள் தங்கள் ஆன்மீக சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

புனித ரமழான் என்பது பெரியவர்கள் மட்டுமன்றி சிறுவர்களும் மத்தியில் குதூகலத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் காலமாகும்.

அவர்கள் ரமழானுக்கு தயாராகுவதற்காக பல்வேறு ஆயத்தங்களில் ஈடுபடுவது வழமையாகும்.

அந்தவகையில் புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள அல் கலாம் குர்ஆன் பாடசாலையில் கல்விகற்கும் சின்னஞ்சிறு சிறுவர்கள் ரமழானை வரவேற்பதற்காக வரைந்த ஓவியங்களும் சித்திரங்களுமே இவை.

இதன்மூலம் தங்கள் உள்ளங்களிலே ரமழரான் குறித்த அவர்கள் எண்ணுகின்ற எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஒவியங்கள் அமைந்திருப்பதை காணக்கூடியதாக இருந்தன.

 

Popular

More like this
Related

விளையாட்டுத் துறையை மேம்படுத்த ஆசிய ரக்பி சம்மேளனம் இலங்கைக்கு முழு ஒத்துழைப்பு!

துபாய், ஐக்கிய அரபு அமீரகம் – இலங்கையின் ரக்பி விளையாட்டை சர்வதேச...

சிறுவர் துஷ்பிரயோகம்: நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் 4,000-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவை.

குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் தற்போது...

தபால் கட்டணத் திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு!

தபால் கட்டணத் திருத்தம் இன்று (09) முதல் நடைமுறைக்கு வருகிறது. பல்வேறு பிரிவுகளின்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (09) நாட்டின் காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களில் சில...