றவூப் ஸெய்னின் “இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு” நூல் வெளியீட்டு நிகழ்வு

Date:

கலாநிதி றவூப் ஸெய்ன் எழுதிய “இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு” நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு இடம்பெறும்.

டி.ஆர். விஜயவர்தன மாவத்தை, தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ள இந்நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பேராசிரியர் எஸ்.எம். மஸாஹிர் (சிரேஷ்ட விரிவுரையாளர் SEUSL) கலந்துகொள்வார்.

விஷேட அதிதியாக , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துகொள்வார்.

இந்நிகழ்வுக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற ஓய்வுநிலை நீதிபதி எம்.எம்.ஏ.கபூர் தலைமை தாங்குவார்.

Popular

More like this
Related

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...