றவூப் ஸெய்னின் “இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு” நூல் வெளியீட்டு நிகழ்வு

Date:

கலாநிதி றவூப் ஸெய்ன் எழுதிய “இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு” நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு இடம்பெறும்.

டி.ஆர். விஜயவர்தன மாவத்தை, தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ள இந்நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பேராசிரியர் எஸ்.எம். மஸாஹிர் (சிரேஷ்ட விரிவுரையாளர் SEUSL) கலந்துகொள்வார்.

விஷேட அதிதியாக , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துகொள்வார்.

இந்நிகழ்வுக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற ஓய்வுநிலை நீதிபதி எம்.எம்.ஏ.கபூர் தலைமை தாங்குவார்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...