‘Ran FM’ வானொலி ஒலிபரப்பு சேவைகள் நிறுத்தப்படுகின்றன!

Date:

நாளை (22) நள்ளிரவு முதல் Ran FM வானொலி அலைவரிசையின் ஒலிபரப்பு நடவடிக்கைகளை இடைநிறுத்த நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, அந்த வானொலி அலைவரிசைக்கு பதிலாக வேறொரு வானொலி சேவை  தொடங்கப்படுமா அல்லது அதே வானொலி சேவை மீண்டும் தொடங்கப்படுமா என்பது குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

Ran FM, Sri FM, E FM ஆகியவை சகோதர வானொலி அலைவரிசைகளாகும்.

இதன் உரிமையாளர் மறைந்த திருமதி சோமா எதிரிசிங்கவுக்கவுக்கு சொந்தம் என்றாலும், அவரது மரணத்தின் பின்னர் இந்த வானொலி அலைவரிசையை வேறு தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...