உள்ளூராட்சி தேர்தல் நோன்புப் பெருநாளை அடுத்த 2 நாட்களில்..!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது

தேர்தல் ஆணைக்குழு இன்று நடத்திய விஷேட ஆலோசனையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் ஒத்திவைக்கப்பட்ட  தபால் மூல வாக்களிப்பு திகதி விரைவில் அறிவிக்கப்படும்.

எதிர்பாராத காரணங்களால் திட்டமிட்டபடி மார்ச் 9 தேர்தலை நடத்த முடியாததால்இ தேர்தலுக்கு மிகவும் பொருத்தமான திகதி ஏப்ரல் 25 என்று  தேர்தல்  ஆணைக்குழு  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...