ஒவ்வொரு சொட்டு நீரையும் மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

Date:

தினசரி நீரைப் பயன்படுத்தும் போது ஒவ்வொரு சொட்டு நீரையும் மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன் பிரதிப் பொது முகாமையாளர்  பியல் பத்மநாதா கூறுகையில்,

நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்ட போது நீர் நுகர்வு குறைவாக இருந்த நிலையில், தற்போது நீர் நுகர்வு அதிகரித்துள்ளது.

இன்று உலக தண்ணீர் தினம். இந்த ஆண்டு கருப்பொருள் “தண்ணீர் மற்றும் சுகாதார பிரச்சினைகளுக்கு விரைவான அணுகுமுறை”.

நாட்டில் பெறுமதிமிக்க நீர்நிலைகள் காணப்படுகின்ற போதிலும் மனித செயற்பாடுகளினால் நீர் வளங்கள் தொடர்ந்தும் மாசடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...