குவைட் நாட்டின் நிதியுதவியில் குருநாகல் அல் ஹிக்மா வித்தியாலயத்திற்கு புதிய கட்டடம்!

Date:

குருநாகல் மாவட்டத்தின் தித்தவல்கஹவல ஹிரிபிடியவில் அல் ஹிக்மா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் புதிய கட்டிட திறப்பு விழா  அண்மையில் பாடசாலை அதிபர் மஸாஹிம் தலைமையில் இடம்பெற்றது.
அல்- ஹிமா சமூக சேவை நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.ஏ. நூருல்லா B.A (நளீமி) அவர்களின் முயற்சியில் குவைட் நாட்டின் ISLAMIC CARE SOCIETY இன் நிதியுதவியுடன் பாத்திமா அப்துல் வஹாப் அர்ரிபாயி அவர்களின் ஞாபகார்த்தமாக இக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முகமது  (நளீமி) -பணிப்பாளர் ஜாமிய்யாஹ் நளீமியா விசேட அதிதிகளாக இலங்கைக்கான குவைத் தூதுவரின் விஷேட பிரதிநிதி அஷ்ஷெய்க் எம்.எம் பிர்தவ்ஸ் (நளீமி) அல்- ஹிமா சமூக சேவை நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.ஏ.நூருல்லா B.A (நளீமி)
அதன் தலைவர் அல் ஹாஜ் ஆர்.எம்.அமீனுதீன்  பொலிஸ் அத்தியட்சகர் சந்திர பண்டார, மற்றும் அதிபர்,ஆசிரியர்கள், பழய மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...