சீனத் தூதரகத்தின் ஏற்பாட்டில் ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பெட்டிகள் விநியோகம்!

Date:

சீனத் தூதரகத்தின் ஏற்பாட்டில் கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜிதில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Faxian அறப்பணித் திட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பெட்டிகள் விநியோகிக்கப்பட்டன.

இதன்போது இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங்  கலந்து கொண்டு உலர் உணவுப்பொருட்களை வழங்கிவைத்தார். இந்நிகழ்வின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் கலந்துகொண்டார்

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...