நுரைச்சோலைக்கான நிலக்கரியை கொள்வனவு செய்ய புதிதாக விலைமனு கோரப்படவுள்ளது

Date:

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கு 2023/2024 காலப்பகுதிக்கு தேவையான 2.25 மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரியை அரசாங்க கொள்முதல் செயல்முறையின் கீழ் கொள்வனவு செய்வதற்கு புதிய விலைமனு கோருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2023/2024 காலப்பகுதிக்கு தேவையான நிலக்கரியை பாதுகாப்பதற்காக கொள்முதல் செயல்முறையை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அமைச்சரவையின் ஒப்புதலை கோரியிருந்தார்.

முன்னதாக, 2022-2025 காலகட்டத்திற்கு வழங்கப்பட்ட நிலக்கரி விலைமனுவை இரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஏனெனில் விலைமனுவை பெற்ற நிறுவனம் பதிவு செய்யப்படாத நிறுவனம் என பின்னர் தெரிய வந்தது.

Popular

More like this
Related

ஈரானுடன் 2 வாரங்களுக்கு போர்நிறுத்தம்:ஈரான் முன்வைத்த 10 நிபந்தனைகள்

ஈரான் மீது அடுத்த இரு வாரங்களுக்கு போர்நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க அதிபர்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழைக்கு சாத்தியம்

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும்...

ரயில் பயணத்தைத் தவிர்க்குமாறு ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஈரானியர்கள் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி வரை ரயில்களில் பயணம்...

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் கைது

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கோன்கஹாகே மற்றும் முன்னாள்...