ரமழானை வரவேற்கும் சிறுவர் சித்திரங்கள்!

Date:

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சித்திரங்களின் மூலம் சிறுவர்கள் தங்கள் ஆன்மீக சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

புனித ரமழான் என்பது பெரியவர்கள் மட்டுமன்றி சிறுவர்களும் மத்தியில் குதூகலத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் காலமாகும்.

அவர்கள் ரமழானுக்கு தயாராகுவதற்காக பல்வேறு ஆயத்தங்களில் ஈடுபடுவது வழமையாகும்.

அந்தவகையில் புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள அல் கலாம் குர்ஆன் பாடசாலையில் கல்விகற்கும் சின்னஞ்சிறு சிறுவர்கள் ரமழானை வரவேற்பதற்காக வரைந்த ஓவியங்களும் சித்திரங்களுமே இவை.

இதன்மூலம் தங்கள் உள்ளங்களிலே ரமழரான் குறித்த அவர்கள் எண்ணுகின்ற எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஒவியங்கள் அமைந்திருப்பதை காணக்கூடியதாக இருந்தன.

 

Popular

More like this
Related

பேரிடரால் சேதமடைந்த மத ஸ்தலங்களை கட்டியெழுப்ப ஹஜ் குழுவிடமிருந்து ரூ. 5 மில். நன்கொடை

அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட மத ஸ்தலங்களின் மறுசீரமைக்கும் பணிகளுக்காக,...

இலங்கையில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை எதிர்பார்ப்பு

இலங்கையில் அடுத்த சில நாட்களுக்கு, குறிப்பாக பெப்ரவரி 10 வரை கனமழை...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி,தெற்கு மற்றும் சப்ரகமுவ...

பேரிடரால் பாதிக்கப்பட்ட தொழில்துறைக்கு ரூ. 200,000 வழங்க முடிவு!

அண்மைய பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் அவசர...