காபூல் விமான நிலைய குண்டுவெடிப்புக்கு காரணமான ஐ.எஸ். தலைவர் தலிபான்களால் கொலை!

Date:

காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இருந்த ஐஎஸ் தலைவர் தலிபான்களால் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 2021 இல் காபூலின் சர்வதேச விமான நிலையத்தின் அபே கேட் வெளியே ஒரு கொடிய தற்கொலை குண்டு வெடிப்பில் 13 அமெரிக்க வீரர்கள்  மற்றும் 170 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடம், கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11 அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தற்கொலைப்படையினரால் தகர்க்கப்பட்டது.

9/11 தாக்குதல் என்று அறியப்படும் இந்தத் தாக்குதலைத்  தொடர்ந்து, தீவிரவாதிகளை ஒடுக்கும் நோக்கில் அமெரிக்கப் படை ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகள் இறக்கப்பட்டன.

அதற்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறின. அபோது காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் மொத்தம் 183 பேர் உயிரிழந்தனர்.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...