பலஸ்தீன விடுதலையை நினைவூட்டும் சர்வதேச குத்ஸ் தினம்!

Date:

சர்வதேச குத்ஸ் நினைவு தினம் எதிர்வரும் 12ஆம் திகதி கொழும்பு 07, லக்ஷ்மன் கதிர்காமர் கேட்போர் கூடத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பேச்சாளர்களாக  ஈரான் தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே, விஜித மொரகஸ்வௌ தேரர், பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், சட்டத்தரணி டி.கே. அசூர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஊடகவியலாளர் லக்ஷ்மன் குணசேகர, உள்ளிட்டோர் கலந்துகொள்வர்.

மேலும், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், தூதர்கள் மற்றும் மத முக்கியஸ்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள்.

உங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்திக்கொள்ள ‘நீதி மற்றும் அமைதிக்கான மன்றம், 55, வில்சன் தெரு, கொழும்பு 12,  077 748 4331, 077 374 1026
மின்னஞ்சல்: forumforjusticeandpeace@gmail.com தொடர்புகொள்ளுங்கள்.

 

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...