காபூல் விமான நிலைய குண்டுவெடிப்புக்கு காரணமான ஐ.எஸ். தலைவர் தலிபான்களால் கொலை!

Date:

காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இருந்த ஐஎஸ் தலைவர் தலிபான்களால் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 2021 இல் காபூலின் சர்வதேச விமான நிலையத்தின் அபே கேட் வெளியே ஒரு கொடிய தற்கொலை குண்டு வெடிப்பில் 13 அமெரிக்க வீரர்கள்  மற்றும் 170 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடம், கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11 அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தற்கொலைப்படையினரால் தகர்க்கப்பட்டது.

9/11 தாக்குதல் என்று அறியப்படும் இந்தத் தாக்குதலைத்  தொடர்ந்து, தீவிரவாதிகளை ஒடுக்கும் நோக்கில் அமெரிக்கப் படை ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகள் இறக்கப்பட்டன.

அதற்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறின. அபோது காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் மொத்தம் 183 பேர் உயிரிழந்தனர்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...