சிங்கப்பூர் வரலாற்று சிறப்புமிக்க இஸ்கந்தர் ஷா தர்ஹா வளாகத்தில் நடைபெற்ற இப்தார்!

Date:

மலாக்காவை தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த மலாயாவின் 5ஆவது சுல்தான் இஸ்கந்தர் ஷா அடங்கப்பெற்றுள்ள Fort Canning என்றும் கொடி மலை என்றும் அழைக்கப்படுகின்ற மலைப்பகுதி வளாகத்தில் நேற்றையதினம் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிங்கப்பூர் Management university  அருகில் மரங்கள் அடர்ந்த சூழலில் அமையப்பெற்றுள்ள இவ்வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் பிரமுகரான மு. தமிமுன் அன்சாரி உட்பட புதிய நிலா ஆசிரியர் ஜஹாங்கீர் UIMA  தலைவர் ஃபரியுல்லா, பிஸ்மி இணைய தள வானொலி நிறுவனர் சீனி, நாகப்பட்டினம் அசோசியன் தலைவர் சாதிக், ஆசிரியர் ஜாகீர் உசேன், ஜாமியா சூலியா கமிட்டி உறுப்பினர் ஜமான் மற்றும் பல்வேறு இந்திய- தமிழக சமூக ஆர்வர்களும் பங்கேற்றனர்.

Popular

More like this
Related

ஐரோப்பிய வாகன இறக்குமதிக்கு 25% வரி; டிரம்ப் அறிவிப்பு

வர்த்தக ஒப்பந்தங்களில் முழுமையான உடன்பாடு எட்டப்படாததால், ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்...

ஹஜ் யாத்திரையை முன்னிட்டு முதலாவது குழு சவூதி பயணம்!

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரையை முன்னிட்டு, 325 யாத்திரிகர்களைக் கொண்ட...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...