செஸ் சட்டத்தில் திருத்தம் தொடர்பில் இன்று பாராளுமன்றில் விவாதம் !

Date:

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் இன்று 9.30 மணிக்கு கூடவுள்ளது.

இந்த வாரத்தில் இன்றைய தினம் மட்டும் பாராளுமன்றம் கூடவுள்ளது.

இன்று வாய்மூல பதிலுக்கான கேள்வி நேரத்தின் பின்னர், செஸ் சட்டத்தில் திருத்தம் செய்வது மற்றும் இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகியன தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.

புத்தாண்டு விடுமுறையின் பின்னர் மீண்டும் எதிர்வரும் 25ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...