தேசிய கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பம்!

Date:

நாளை (24) முதல் தேசிய கண் வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சமீபத்தில், அறுவைசிகிச்சைக்குப் பிறகு பல நோயாளிகளுக்கு சிக்கல்கள் ஏற்பட்டதன் காரணமாக கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிக்கல்களை ஏற்படுத்திய மருந்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதன்படி, தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தேசிய கண் வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...