பலஸ்தீன விடுதலையை நினைவூட்டும் சர்வதேச குத்ஸ் தினம்!

Date:

சர்வதேச குத்ஸ் நினைவு தினம் எதிர்வரும் 12ஆம் திகதி கொழும்பு 07, லக்ஷ்மன் கதிர்காமர் கேட்போர் கூடத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பேச்சாளர்களாக  ஈரான் தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே, விஜித மொரகஸ்வௌ தேரர், பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், சட்டத்தரணி டி.கே. அசூர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஊடகவியலாளர் லக்ஷ்மன் குணசேகர, உள்ளிட்டோர் கலந்துகொள்வர்.

மேலும், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், தூதர்கள் மற்றும் மத முக்கியஸ்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள்.

உங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்திக்கொள்ள ‘நீதி மற்றும் அமைதிக்கான மன்றம், 55, வில்சன் தெரு, கொழும்பு 12,  077 748 4331, 077 374 1026
மின்னஞ்சல்: forumforjusticeandpeace@gmail.com தொடர்புகொள்ளுங்கள்.

 

Popular

More like this
Related

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இம்முறை ஹம்பாந்தோட்டையில்..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள்...

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி...

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...