கொத்து, உணவுப்பொதியின் புதிய விலை விபரம்!

Date:

இன்று (05) நள்ளிரவு முதல் கொத்து மற்றும் உணவுப்பொதியின் விலை 20% ஆள் குறைக்கப்படும் என சிற்றுரூண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

500 ரூபாய்க்கு விற்கப்படும் பிரைட் ரைஸ், மதிய உணவுப்பொதி மற்றும் கறிகளும் கொத்தும் 100 ரூபாயால் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கப் பால் டீயின் விலை 90 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதோடு சாதாரண தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாயினாலும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் ஒரு முட்டைக்கு 35 ரூபாய் என்ற விலையில் பேக்கரிகளுக்கு முட்டை வழங்கப்படும் வரை மற்ற பொருட்களின் விலையை குறைக்க முடியாது என சிற்றுரூண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...