நாளை நாடு முழுவதிலும் இருந்து 6 ஆர்ப்பாட்ட பேரணிகள்!

Date:

ஊழல் மற்றும் அடக்குமுறைக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட செனஹசே யாத்திரை இரண்டாவது நாளாக இன்று (20) தொடரவுள்ளது.

இந்த நிகழ்ச்சியை தீவிர மாற்றத்திற்கான தேசிய இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது.

கேகாலை, மாத்தறை, புத்தளம், அனுராதபுரம், பிபில, எம்பிலிபிட்டிய உள்ளிட்ட 6 இடங்களிலிருந்து செனஹசே யாத்திரை கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அதன் அமைப்பாளர் மஹில் பண்டார குறிப்பிட்டுள்ளார் .

செனஹசே யாத்திரை நாளை கொழும்பை வந்தடைய உள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...