நீர் கட்டணம் செலுத்தாத கோட்டாபய: ஆலோசனை கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதம்!

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கான குடிநீர் கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது என்பது தொடர்பில் மேலதிக ஆலோசனைகளைக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அலுவலகம், ஜனாதிபதி செயலகத்திற்குக் கடிதம் எழுதியுள்ளது.

கோட்டாபய  ராஜபக்சவின் அலுவலகம் அனுப்பிய கடிதத்தில், கடந்த மாதத்திற்கான கட்டணமான 46,000 ரூபாவில், முந்தைய குடியிருப்பாளர்கள் செலுத்தாத நிலுவைத் தொகையும் அடங்கும்.

எனவே, இந்த விவகாரத்தை எவ்வாறு தொடர்வது என்பது குறித்த கூடுதல் அறிவுறுத்தல்களைக் கோரியுள்ளது. எனினும் இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் பதில் வழங்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...