பலஸ்தீன ஆயுதப்படைகள் மீது குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் விமானங்கள்!

Date:

ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியில் பொலிஸ் சோதனைகளைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றங்கள் கட்டுப்பாட்டை மீறி அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால், இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை லெபனான் மற்றும் காசாவில் குண்டுமழை பொழியத் தொடங்கியன.

இதனால் இஸ்ரேல் பலஸ்தீன ராணுவங்களுக்கு இடையே கடுமையான சண்டை மூண்டது.

ஒரு நாள் முன்பாக ஜெரூசலேமில் மசூதி ஒன்றில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்திய நிலையில் லெபனான் தலைநகரில் இருந்து இயங்கும் பலஸ்தீன ஆயுதப்படைகள் இஸ்ரேல் மீது சரமாரியாக 34 ராக்கெட் வீச்சு நடத்தின.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் போர் விமானங்கள் காசாவில் உள்ள பலஸ்தீன ஆயுதப்படைகள் மீது குண்டுவீசின.

நமது எதிரிகள் நம்மை குறைவாக மதிப்பிட வேண்டாம் என்று இஸ்ரேல் பிரதமர் நேதான்யாகு காணொளி உரையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...