இன்று எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்?

Date:

இன்று(30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 07 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 333 ரூபாவாக அமைந்துள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதுவரை 375 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒக்டேன் 95 ரக பெட்ரோல் இன்று நள்ளிரவு முதல் 365 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒட்டோ டீசலின் விலை 325 ரூபாவில் இருந்து 310 ரூபா வரை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசலின் விலை 135 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 330 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...