ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளை வெற்றிகரமாகப் பிரித்த சவூதி அரேபிய அறுவை சிகிச்சை நிபுணர் குழு

Date:

சவூதி அரேபியாவின்  விசேட அறுவை சிகிச்சைக் குழு, 14 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஒரு சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நைஜீரியாவைச் சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான ஹசானா மற்றும் ஹசீனாவைப் பிரித்துள்ளது.
36 பேர் கொண்ட சத்திரசிகிச்சை நிபுணர்கள் குழு, பல்துறை மருத்துவக் குழுவைச் சேர்ந்த 85 பேர் கொண்டு இந்த அறுவை சிகிச்சை எட்டு கட்டங்களாக  நடத்தப்பட்டது.

சவூதி அரேபியாவின் மன்னர் சல்மானின் உத்தரவின் பேரில் மருத்துவக் குழுவின் தலைவர் டாக்டர் அப்துல்லா அல்-ரபீஹ், வழிகாட்டுதலின் கீழ் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சவூதி அரேபியாவின் மனிதாபிமான முயற்சிகள் 33 ஆண்டுகளில் 23 நாடுகளில் இருந்து 130 ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு உதவியுள்ளன, இதன் விளைவாக ஹசானாவும் ஹசினாவும் பிரிக்கப்பட்ட 56 வது இரட்டையர்களாவர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...