ஜப்பான் நீளம் பாய்தல் போட்டியில் பங்கேற்கும் இலங்கை வீராங்கனை

Date:

இந்த வார இறுதியில் ஜப்பானில் நடைபெறவுள்ள Seiko Golden Grand Prix 2023 நீளம் பாய்தல் போட்டியில் இலங்கை பெண்களுக்கான நீளம் பாய்தல் தேசிய மற்றும் தெற்காசிய சாம்பியனான சாரங்கி டி சில்வா பங்கேற்கவுள்ளார்.

குறித்த தரவரிசையின்படி, உலக தடகள சங்கம் நடத்தும் இந்தப் போட்டி தங்கப் பிரிவுக்கான போட்டியாகும்.

மேலும், ஜப்பானில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா, அவுஸ்திரேலியா, ஜர்மனி போன்ற பல முன்னணி நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...