‘மாற்றத்தை நோக்கி’ பதின் பருவத்தினருக்கான மாபெரும் இலவச விழிப்புணர்வு நிகழ்வு

Date:

‘மாற்றத்தை நோக்கி’ என்னும் தொனிப்பொருளில் மாபெரும் இலவச விழிப்புணர்வு நிகழ்ச்சி  நாஸ் கலாச்சார நிலையத்தில் இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு வெவ்வேறாக நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (20) சனிக்கிழமை பெண் பிள்ளைகளுக்கும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆண் பிள்ளைகளுக்கு காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை இடம்பெறும்.

14-18 வயதிலுள்ள இளைஞர்கள், இந்த பயிற்சி நெறியில் கலந்துகொள்ளமுடியும்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...