ரமழானில் கதை சொல்லும் நேரம்” போட்டி பரிசளிப்பு இன்று மாலை..

Date:

அல்ஆலிமா டொக்டர் மரீனா தாஹா ரிபாயின் ”ரமழானில் கதை சொல்லும் நேரம்” நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கேள்வி பதில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் இன்று மாலை 4:00 மணிக்கு நடைபெறவுள்ளது.

மெய்நிகழ் வழியாக நடைபெறவுள்ள இந்தப் பரிசளிப்பு வைபவத்தில் நிவ்ஸ் நவ் இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் நிறைவேற்று அதிகாரியும் ஊடகவியலாருமான அஷ்.அப்துல் முஜீப் பிரதம அதிதியாக கலந்து கொள்வார்.

இந்த நிகழ்வை நேரடியாக பார்வையிடலாம்..

Join Zoom Meeting:-

https://us02web.zoom.us/j/87625307535?pwd=TkxsRk5BVHVUK3lTUUFoUzNaYTlEUT09

Meeting ID: 876 2530 7535

Passcode: 052509

On News Now- Facebook Link:-

https://web.facebook.com/tamil.newsnow.lk

Youtube Link:-

https://www.youtube.com/channel/UCtLH-l9DE72RfXJIjLWP68A

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...