எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம்: நஷ்ட ஈடு கோரி மீனவ அமைப்புகள் மனு தாக்கல்!

Date:

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புக்கு நஷ்ட ஈட்டை செலுத்துமாறு கோரி மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 18 பேர் கொழும்பு வர்த்தக மேல்நீதிமன்றில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவை அனைத்து மீனவ மக்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் அருண ரொசாந்த பெர்னாண்டோ உள்ளிட்ட தரப்பினர் நேற்று தாக்கல் செய்தனர்.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக கப்பலுடன் தொடர்புடைய செயற்பாடுகளை முன்னெடுக்கும் சிங்கப்பூர், பிரித்தானியா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள், சுற்றாடல், மீன்பிடி மற்றும் துறைமுகம் ஆகியவற்றுக்கான அமைச்சர்கள் உள்ளிட்ட 17 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...