சிறுவர்கள் மத்தியில் காய்ச்சல் அதிகரிப்பு!

Date:

இந்த நாட்களில் இன்புளுவன்சா வைரஸ் தொற்றுக்குள்ளான சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனை ஆலோசகர் மற்றும் குழந்தை நல மருத்துவரான வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

மழை காரணமாக இன்புளுவன்சா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாகவும், எந்தவொரு குழந்தைக்கும் இன்புளுவன்சா வைரஸ் தொற்று ஏற்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால், உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம் என்றும், இதுதவிர மழையால் குழந்தைகளுக்கு காய்ச்சலும் அதிகரித்துள்ளதால், இதுபோன்ற அறிகுறி தென்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...