தேசிய நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாக அமைந்த புத்தளம் இரத்த தான நிகழ்வு!

Date:

இன்று புத்தளம் கொழும்பு வீதியில் அமைந்துள்ள பௌத்த மத்திய நிலையத்தில் இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது.

தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு பௌத்த சமய கலாசார அலுவல்கள் அமைச்சும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் புத்தளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்களும் பிரமுகர்களும் கலந்துகொண்டு இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்பு வழங்கினர்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் முஹமட் பைஸல் ஆப்தீன் தலைமையில் இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...