தேசிய நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாக அமைந்த புத்தளம் இரத்த தான நிகழ்வு!

Date:

இன்று புத்தளம் கொழும்பு வீதியில் அமைந்துள்ள பௌத்த மத்திய நிலையத்தில் இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது.

தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு பௌத்த சமய கலாசார அலுவல்கள் அமைச்சும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் புத்தளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்களும் பிரமுகர்களும் கலந்துகொண்டு இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்பு வழங்கினர்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் முஹமட் பைஸல் ஆப்தீன் தலைமையில் இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் தரையிறக்கம்

கொழும்பில் இருந்து இஸ்தான்புல் நோக்கிச் சென்ற துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் TK 733,...

அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை

கிழக்கிலிருந்தான ஒரு மாறுபடும் அலை காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு...

பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வழக்கு!

பிபிசி செய்திச் சேவையிடமிருந்து குறைந்தபட்சம் 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி...

மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!

புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்கில் இலங்கை...