தேசிய வெசாக் நிகழ்வுகளை முன்னிட்டு புத்தளத்தில் இரத்ததான நிகழ்வு

Date:

2023 தேசிய வெசாக் பண்டிகை நிகழ்வுகளை முன்னிட்டு புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் இரத்த தான நிகழ்வு நாளை (03) இடம்பெறறவுள்ளது.

காலை 9.00 மணி தொடக்கம் மாலை 03.00 மணிவரை புத்தளம் பௌத்த மத்திய நிலையத்தில் இரத்த தான நிகழ்வு  இடம்பெறும்.

எனவே இரத்த தானம் செய்யவிரும்பும் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...