எக்ஸ்-பிரஸ் பேர்ல் கடல்சார் பேரழிவு தொடர்பில் அடுத்த வாரம் பாராளுமன்றில் விவாதம்!

Date:

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கடல்சார் அனர்த்தம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இம்மாதம் 10ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

அதன்படி, காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை ஒத்திவைப்பு விவாதம் நடைபெற உள்ளது. இதேவேளை, எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளது.

செவ்வாய்கிழமையன்று, விசேட பொருட்கள் வரிச் சட்டத்தின் கீழ் எட்டு உத்தரவுகள் உட்பட பல சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளன.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...