சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க கடுமையான சட்டத்தை இயற்றுமாறு ஜனாதிபதி உத்தரவு!

Date:

சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க கடுமையான சட்டத்தை இயற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

16 வயது சிறுமியின் மரணம் மற்றும் தனியார் பாடசாலை ஆசிரியர் 16 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட அண்மைய துஷ்பிரயோக சம்பவங்களைத் தொடர்ந்து, ஆசிரியர்கள், பெரியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு பிரிவினரால் மேற்கொள்ளப்படும் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்கான அவசியத்தை வலியுறுத்தும் புதிய சட்டத்தை அமுல்படுத்தும் வகையில் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...