சிறுவர்கள் மத்தியில் காய்ச்சல் அதிகரிப்பு!

Date:

இந்த நாட்களில் இன்புளுவன்சா வைரஸ் தொற்றுக்குள்ளான சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனை ஆலோசகர் மற்றும் குழந்தை நல மருத்துவரான வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

மழை காரணமாக இன்புளுவன்சா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாகவும், எந்தவொரு குழந்தைக்கும் இன்புளுவன்சா வைரஸ் தொற்று ஏற்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால், உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம் என்றும், இதுதவிர மழையால் குழந்தைகளுக்கு காய்ச்சலும் அதிகரித்துள்ளதால், இதுபோன்ற அறிகுறி தென்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...