அலி சப்ரி – இஸ்ரேல் தூதுவர் சந்திப்பு: ஆக்கபூர்வமானது என அமைச்சர் தெரிவிப்பு

Date:

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரிக்கும் இலங்கைக்கான இஸ்ரேலியத் தூதுவர் நாஓ கிளொனுக்குமிடையிலான சந்திப்பொன்று திங்களன்று நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் போது விவசாயம், வான்வழித் தொடர்புகள், தொழில்வாய்ப்பு, தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் போன்ற விடயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சந்திப்பு ஆக்கபூர்வமாக அமைந்தது என அமைச்சர் அலி சப்ரி தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...