வெளிநாட்டில் இருந்து வந்த பெண்ணுக்கு குரங்கு அம்மை : வைத்தியர்கள் எச்சரிக்கை

Date:

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரும், அவரது குழந்தையும் குரங்கு அம்மையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவர்கள் தற்போது தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தனது கணவரிடம் இருந்து இந்த நோய் பரவியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, தாய்க்கும், சேய்க்கும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில், குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் காணப்பட்டால் உடனே சிகிச்சைகளை பெற்று கொள்ளுமாறு வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

முடிவுக்கு வரும் இரண்டாண்டு போர்?:எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் தரப்பு பேச்சுவார்த்தை!

கடந்த 2023ம் ஆண்டு காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை...

நாளாந்த சேவையில் காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் !

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தில் அனைத்து...

பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும் தொடர்பாடல் மன்றத்தின் இலங்கைப் பிரதிநிதியாக மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீன் நியமனம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்....

பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் மழை

இன்றையதினம் (05) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய...