வெளிநாட்டில் இருந்து வந்த பெண்ணுக்கு குரங்கு அம்மை : வைத்தியர்கள் எச்சரிக்கை

Date:

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரும், அவரது குழந்தையும் குரங்கு அம்மையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவர்கள் தற்போது தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தனது கணவரிடம் இருந்து இந்த நோய் பரவியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, தாய்க்கும், சேய்க்கும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில், குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் காணப்பட்டால் உடனே சிகிச்சைகளை பெற்று கொள்ளுமாறு வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...