அதிவேக நெடுஞ்சாலைகளில் 29 கோடி பெறுமதியான செப்பு கம்பிகள் திருட்டு

Date:

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் சுமார் 29 கோடி ரூபா பெறுமதியான செப்பு கம்பிகள் திருடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதிவேக நெடுஞ்சாலையில் செப்பு கம்பிகள், ஆணிகள் மற்றும் மின்சார கேபிள்கள் என்பன இவ்வாறு விசமிகளால் திருடிச் செல்வது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

மேலும், ஏனைய அதிவேக நெடுஞ்சாலைகளிலும், புதிய களனி பாலத்திலும் ஆணிகள் மற்றும் செப்பு கம்பிகளும் இவ்வாறு தொடர்ந்து திருடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...