அதிவேக நெடுஞ்சாலைகளில் 29 கோடி பெறுமதியான செப்பு கம்பிகள் திருட்டு

Date:

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் சுமார் 29 கோடி ரூபா பெறுமதியான செப்பு கம்பிகள் திருடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதிவேக நெடுஞ்சாலையில் செப்பு கம்பிகள், ஆணிகள் மற்றும் மின்சார கேபிள்கள் என்பன இவ்வாறு விசமிகளால் திருடிச் செல்வது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

மேலும், ஏனைய அதிவேக நெடுஞ்சாலைகளிலும், புதிய களனி பாலத்திலும் ஆணிகள் மற்றும் செப்பு கம்பிகளும் இவ்வாறு தொடர்ந்து திருடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...