இலங்கை வங்கி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானம்!

Date:

இலங்கையில் தற்போது காணப்படுகின்ற 1988ம் ஆண்டு 30ம் இலக்க வங்கி சட்டத்தில்  திருத்தங்களை மேற்கொண்டு, உத்தேச திருத்த சட்டமூலத்தை தயாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிரந்தர பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைக்கும் வகையில், வங்கி கட்டமைப்பை நடத்திச் செல்லும் நோக்குடன் இந்த திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், வங்கி கட்டமைப்பை முன்னோக்கி கொண்டு செல்லும் நோக்கில், நிதி, பொருளாதார மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த யோசனை அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...