சீனாவில், உணவகமொன்றில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு: 31 பேர் உயிரிழப்பு

Date:

சீனாவில் உள்ள உணவகத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர்.

டிராகன் படகு திருவிழாவுக்காக சீனாவில் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதை கொண்டாட பலர், நேற்றிரவு யின்சுவான் நகரில் உள்ள பார்பிக்யூ உணவகத்தில் குவிந்திருந்த போது இந்த கோர விபத்து நேர்ந்தது.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறி, உணவகம் முழுவதும் தீப்பற்றியது. தகவலறிந்து விரைந்த தீயணைப்புத் துறையினர், போராடி தீயைக் கட்டுப்படுத்தினர்.

தீயில் சிக்கிய 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு உயரிய சிகிச்சையளிக்க சீன அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

Popular

More like this
Related

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...