மீண்டும் எரிபொருளுக்கான நீண்ட வரிசை!

Date:

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிலையங்கள் பலவற்றில், எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக, வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருக்கின்றது.

எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது.

இந்த நிலையிலேயே பல எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறான திடீர் விலைக் குறைப்புகள் எரிபொருள் நிரப்பு நிலையங்களை பொறுத்தவரையில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.

ஆகவே, இவற்றில் விலை குறைப்பை ஏற்றுக்கொள்ளாது எரிபொருள் நிலையங்களை திறக்க மறுகின்றனர்.

மேலும், பொது மக்கள் மீண்டும் எரிபொருளுக்காக வரிசையில் நிற்கும் நிலை தொடருமானால் நிலைமை மிகவும் மோசமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...