வெளிநாட்டில் இருந்து வந்த பெண்ணுக்கு குரங்கு அம்மை : வைத்தியர்கள் எச்சரிக்கை

Date:

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரும், அவரது குழந்தையும் குரங்கு அம்மையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவர்கள் தற்போது தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தனது கணவரிடம் இருந்து இந்த நோய் பரவியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, தாய்க்கும், சேய்க்கும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில், குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் காணப்பட்டால் உடனே சிகிச்சைகளை பெற்று கொள்ளுமாறு வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...