வெளிநாட்டில் இருந்து வந்த பெண்ணுக்கு குரங்கு அம்மை : வைத்தியர்கள் எச்சரிக்கை

Date:

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரும், அவரது குழந்தையும் குரங்கு அம்மையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவர்கள் தற்போது தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தனது கணவரிடம் இருந்து இந்த நோய் பரவியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, தாய்க்கும், சேய்க்கும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில், குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் காணப்பட்டால் உடனே சிகிச்சைகளை பெற்று கொள்ளுமாறு வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...