7500 ஆசிரியர்களுக்கு இன்று நியமனக் கடிதங்கள்!

Date:

கல்வியற் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கையை பூர்த்தி செய்த 7500 பேருக்கான ஆசிரியர் நியமனங்கள் இன்று(16) வழங்கப்படவுள்ளன.

அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய பாடசாலைகள், ​மேல் மாகாண பாடசாலைகளில் கற்பிக்க தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனங்களும் இங்கு வழங்கப்படவுள்ளன.

தேசிய பாடசாலைகளுக்கு ஆயிரத்து 700 பேர் நியமிக்கப்படவுள்ளனர்.

ஆரம்பப் பிரிவு, சாதாரணதர பாடங்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான நியமனங்களும் இன்று(16) வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...